சர்வதேச போர்க்குற்ற விசாரணை

மு.திருநாவுக்கரசு கண்ணகியின் காற்சிலம்பை கையிலேந்த வல்லவர்கள் யார்? யுத்தத்தினால் இருதரப்புக்களிலும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. புலிகள் மீதும், படையினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவை தொடர்பில் நீதிமன்றங்களை நாடினால் பிரச்சினை முடிவின்றித் தொடரும். எனவே நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம், போர்க்குற்றச்சாட்டுக்களையும் கைவிடுவோம். தென்னாபிரிக்காவில் Truth and Reconciliation Commission (TRC) நியமிக்கப்பட்டு போர்க்குற்றங்கள் Read more…

‘வன்னியாச்சி’;யுத்தகால வன்னியின் வாழ்வியல் கோலங்கள்

நவஜோதி ஜோகரட்னம் ஒரு மழைக்கால இரவு (1998) அழுவதற்கு நேரமில்லை (2002) வன்னியாச்சி (2005) ஆகிய 3 தாமரைச்செல்வியின் சிறுகதைத் தொகுப்புக்களை காலச்சுவடு ‘வன்னியாச்சி’ என்று 2017 இல் இவற்றைச் சிறுகதைத் தொகுப்பாக்கி வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகின்ற ஒரு செய்தியாகும். இதில் 37 சிறுகதைகள் 335 பக்கங்களில் அடங்கியிருக்கின்றன. (1983 ஆம் 2005 ஆம் ஆண்டு) Read more…

தமிழர் வரலாறு

தமிழ்நாடு இந்தியத் தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகியபுதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் Read more…

இலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது – சுமந்திரன்

இலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போரில் ராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய விஷயம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் Read more…

இலங்கையில் தங்கள் தாய்நிலத்தை மீண்டும் அடைந்த தமிழ் மக்களின் கதை

கடந்த ஆண்டு, 40 மீன்பிடி படகுகளுடன், வடக்கு இலங்கையை நோக்கி ஒரு கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் புறப்பட்டனர். இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் தீவை மீட்பதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த மீட்புப்பயணம் எவ்வாறு எந்த உயிர்ச்சேதமும் இல்லாமல் நடந்தது என்பதை விளக்குகிறார், பிபிசியின் ஆயிஷா பெரேரா. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, வடக்கு இலங்கையின் Read more…

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள 40ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் Read more…